EHED Caritas

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம்.

திருகோணமலை EHED Caritas நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில் எமது நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி டாக்டர் போல் ரொபின்சன் அடிகளார் அவர்களின் தலைமையில் குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட கும்புறுபிட்டி, நிலாவளி, வேலூர் கிராமங்களுக்கான அடிப்படை தேவை தகவல் சேகரிப்பு விண்ணப்ப பத்திரம் பூர்த்தி செய்யப்பட்டது. இதில் இப்பிரதேசத்திற்கு பொறுப்பான பங்குத்தந்தை அருட்பணி அலன் அடிகளார் மற்றும் வளவாளராக திருமதி டி.கனிகா (Agronomist / DO) அவர்களும் கலந்து கொண்டனர். 127 க்கும் மேற்பட்ட பயனாளிகள் (கும்புறுப்பிட்டி – […]

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம். Read More »

சுற்றுச்சூழல் கரித்தாஸ் – திருகோணமலை

திருகோணமலை எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் 2023.08.09 ஆந் திகதி தி/ஸ்ரீ மாதுமை அம்பாள் தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர்கள், இளையோர்களுக்கான சுற்றுச் சூழல் மற்றும் தனி நபர் சகாதாரம் பற்றிய வதிவிட செயலமர்வு பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எகேட் கரித்தாஸ்

சுற்றுச்சூழல் கரித்தாஸ் – திருகோணமலை Read More »

சுற்றுச்சூழல் செயற்திட்டம் எகெட் கரித்தாஸ் – திருகோணமலை

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் 2023.08.03 ஆந் திகதி தி/பாரதி தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர்கள், இளையோர்களுக்கான சுற்றுச் சூழல் மற்றும் தனி நபர் சகாதாரம் பற்றிய வதிவிட செயலமர்வு பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்களா திரு.G.A.பிரான்சிஸ், திரு.K.ரஜித், திரு.A.M.பிரசாத், திரு.A.D.பொனிபஸ், திரு.M.டினேஷ், ஆகியோரும்

சுற்றுச்சூழல் செயற்திட்டம் எகெட் கரித்தாஸ் – திருகோணமலை Read More »

சுற்றுச்சூழல் செயற்திட்டம் எஹெட் கரித்தாஸ் – திருகோணமலை

திருகோணமலை எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் 2023.07.26 ஆந் திகதி தி/இராவேணஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர்கள், இளையோர்களுக்கான தனி நபர் சகாதாரம் பற்றிய வதிவிட செயலமர்வு பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எஹெட் கரித்தாஸ் உத்தியோகத்தர்களா திரு.G.A.பிரான்சிஸ், திரு.K.ரஜித், திரு.A.M.பிரசாத், திரு.A.D.பொனிபஸ்,

சுற்றுச்சூழல் செயற்திட்டம் எஹெட் கரித்தாஸ் – திருகோணமலை Read More »

எகெட் கரித்தாஸ் பெண்களுக்கான வலுவூட்டல் திட்டம்

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தியதாக அவர்களை வலுவூட்டும் முகமாக 20.03.2023 அன்று இன, சமய, மொழி பேதமின்றி 22 பேரை உள்ளடக்கியதான தையல் பயிற்சி நெறியானது, எமது பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.டீ.போல் றொபின்சன் அடிகளாரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதுடன், திருமதி லீமா றொசலீன் கொரேரா அவர்களினால் தையல் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் ஆடி மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ளது.

எகெட் கரித்தாஸ் பெண்களுக்கான வலுவூட்டல் திட்டம் Read More »

உணவு பாதுகாப்பு திட்டம் – செல்வநாயகபுரம்

இன்று (18.07.2023) திருகோணமலை செல்வநாயகபுர பிரதேசத்தில் உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீட்டு பயிற்சி பட்டறை இடம்பெற்றது. Participatory Rural Appraisal Workshop was held today (18.07.2023) in Trincomalee Selvanayakapuram region under Food Security project.

உணவு பாதுகாப்பு திட்டம் – செல்வநாயகபுரம் Read More »

புகைப்பட கலைஞர்களை உருவாக்கும் செயலமர்வு எகெட் கரித்தாஸ் – திருகோணமலை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் புகைப்பட கலைஞர்களை உருவாக்கல் எனும் தொனிப்பொருளில் கரித்தாஸ்மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் 2023.06.28 ஆந் திகதி தீபம் நிலையத்தில் இளையோர்களுக்கான புகைப்படம் எடுத்தல் (Photography) வதிவிட கருத்தமர்வானது பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையிலும் எகேட் கரித்தாஸ் உத்தியோகத்தர்களான திரு.G.A.பிரான்சிஸ், திரு.K.ரஜித், திரு.A.M.பிரசாத்ஆகியோருடனும் இடம்பெற்றது. இவ் செயலமர்வின் வளவாளர்களாக திரு.K.கெப்ரியல் குமார், திரு.J.ஜெயகிறிஸ்டி

புகைப்பட கலைஞர்களை உருவாக்கும் செயலமர்வு எகெட் கரித்தாஸ் – திருகோணமலை Read More »

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக முல்லைதீவில் பயிற்சி பட்டறை

திருகோணமலை எகெட் கரித்தாஸ் சூழல் பாதுகாப்பு குழு ஏற்பாட்டில் செடெக் நிறுவனத்துடன் மெசொரியர் நிறுவனம் இணைந்த நிதி அனுசரணையில் மாவட்டத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பாதற்கான படிக்கல் எனும் தொனிப்பொருளில் பசுமையான உலகை உருவாக்க நாம் ஒன்றிணைவோம் செயல்திட்டத்தில் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்டத்தில் செயல் திட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவில் தெரிவு செய்யப்பட்ட குழுவினர்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பது தொடர்பாக பயிற்சி பட்டறை முல்லைதீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் விவசாய பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட்டது

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக முல்லைதீவில் பயிற்சி பட்டறை Read More »